டோனியை கேப்டன் பதவியில் இருந்து விலகும்படி கேட்கவில்லை: எம்.எஸ்.கே. பிரசாத்!

இந்திய அணியின் சாதனை கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் டோனி. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார். இதனால் விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டோனியின் கேப்டன் பதவி காலங்களில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றிகள் குறித்து … Continue reading டோனியை கேப்டன் பதவியில் இருந்து விலகும்படி கேட்கவில்லை: எம்.எஸ்.கே. பிரசாத்!